ஜம்மு காஷ்மீருக்கு கொடுக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து மத்திய அரசு ரத்து செய்தது மேலும் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் இரண்டும் தனி தனி யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் திமுக சார்பில் அனைத்துக் கட்சி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம் நடக்கும் என மு. க ஸ்டாலின் அறிவித்தார்.
மேலும் ஜம்மு காஷ்மீர் வீட்டு காவலில் வைத்து உள்ள தலைவர்களை விடுவிக்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கூறினார். இதை தொடர்ந்து இன்று ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் திமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் குலாம் நபி ஆசாத் , டி ராஜா , முகுல் வாஸ்னிக் மற்றும் கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…