கொரோனா வைரஸ் காரணமாக பல இடங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இதையடுத்து, ஜம்மு காஷ்மீரில் ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அங்கு கொரோனா தொற்று குறையாததால் ஊரடங்கை வருகின்ற ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை நீட்டித்து ஜம்மு காஷ்மீர் அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் நேற்றைய நிலவரப்படி 613 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 11 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 20,972 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகர் ரவி மோகனுக்கும் அவரது மனைவி ஆர்த்தி ரவிக்கும் இடையிலான விவாகரத்து சண்டைக்கு மத்தியில், ரவி மோகன் பாடகி…
டெல்லி : ஆசியக் கோப்பையில் இருந்து இந்தியா விலகுவதாக வெளியான செய்திகளை பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். அடுத்த…
டெல்லி : பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களுக்கு, அவர்களின் சொந்த சகோதரியைக் கொண்டே பாடம் கற்பித்துள்ளோம் என…
சென்னை : மத்திய கிழக்கு அரபிக் கடலில் வரும் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.…
தூத்துக்குடி மாவட்டத்தில், காருக்குள் கருகிய நிலையில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி…