ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி கையெறிகுண்டு வீசியதில் சி.ஆர்.பி.எஃப் வீரர் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் சன்போரா அருகே பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியதில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) மற்றும் ஒரு பெண் லேசான காயமடைந்தனர். சிஆர்பிஎஃப் தெரிவித்துள்ளது படி, அடையாளம் தெரியாத ஒரு பயங்கரவாதி சாலை திறப்பு விழாவிற்கு (ஆர்ஓபி) நிறுத்தப்பட்டுள்ள 29 பட்டாலியனின் துருப்புக்களை குறிவைத்து கையெறி குண்டுகளை வீசியுள்ளார்.
இந்த சம்பவத்தில் சி.ஆர்.பி.எஃப் வீரர் ஜிதேந்தர் குமார் யாதவ் தொடையில் மற்றும் இடது கையில் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கை எறி குண்டு வெடித்ததில் ஒரு ஜவான் மற்றும் ஒரு உள்ளூர் பெண் காயமடைந்தனர். இந்நிலையில் பயங்கரவாதிகளை தேடும் பணியில் கூடுதல் படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தாக்குதல் நடத்தியவர்களை பிடிக்க தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச…
சென்னை : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அண்ணாநகரை சேர்ந்தவர் சுபலட்சுமி, இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 6 ஆண்டுகளுக்கு முன்னரே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த போட்டியை அரையிறுதி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் குற்றசாட்டை முன்வைத்து புகார் அளித்து…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக…