உலகின் தொன்மையான நகரங்களின் பட்டியலில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரம் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை உலக பாரம்பரியங்களை பாதுகாக்கும் அமைப்பான யுனேஷ்கோ அறிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை பல தொன்மையான பல நகரங்கள் சேர்க்கப்பட்ட நிலையில் தற்போது புதிதாக ஜெய்ப்பூர் இணைந்துள்ளது. ஒவ்வொரு நகரங்களின் அமைப்பு, கலாச்சாரம், கல்வி, அறிவியல் சூழல் மற்றும் தொல்பொருள் ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அந்த நகரங்கள் எவ்வளவு முக்கியமானது என்று கணக்கீடு செய்யப்படும். இந்த கணக்கீடானது யுனேஷ்கோ எனப்படும் உலக பாரம்பரிய அமைப்பு அமைப்பால் நடத்தப்படும்.
சத்தீஸ்கர் : நடந்து முடிந்த சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடர், ஓய்வு பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான்களை மீண்டும்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க விஞ்ஞானி லெக்ஸ் பிரிட்மெனின் பாட்காஸ்டர் லெக்ஸ் ஃப்ரிட்மேனுடனான நேர்காணலில், "இந்தியாவா? பாகிஸ்தானா?…
சென்னை : தமிழ்நாடு அரசின் பொது நிதிநிலை அறிக்கை கடந்த 14-ஆம் தேதியும், வேளாண்மைக்கான நிதிநிலை அறிக்கையை 15-ஆம் தேதியும் தாக்கல்…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு அரசின் பொது…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…