செப்டம்பர் 3ம் தேதி Money Heist பார்க்க ஊழியர்களுக்கு நெட்ஃபிக்ஸ் அண்ட் சில் என்ற விடுமுறையை அளித்த ஜெய்ப்பூர் நிறுவனம்.
செப்டம்பர் 3-ஆம் தேதி, நாளை மறுநாள் நெட்ஃபிக்ஸில் பிரபல வெப் சீரியஸான மணி ஹெய்ஸ்டின் சீசன் 5 வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த தொடரை காண்பதற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள Verve logic என்ற தனியார் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்பில், உலகளவில் புகழ்பெற்ற ஸ்பானிஷ் சீரியஸான லா காசா டி பேப்பல் அல்லது மணி ஹெய்ஸ்ட் சீசன் 5 க்கான வெளியீட்டு தேதி நெருங்குவதால், ஜெய்ப்பூரைச் சேர்ந்த நிறுவனம் தனது ஊழியர்களுக்கு செப்டம்பர் 3-ம் தேதி நிகழ்ச்சியை காண ‘நெட்ஃபிக்ஸ் அண்ட் சில் விடுமுறை’ அளித்துள்ளது.
இந்த அறிவிப்பினை வெர்வ் லாஜிக் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அபிஷேக் ஜெயின் ஊழியர்களுக்கு ஒரு மின்னஞ்சல் இருந்தது. பொய் காரணங்கள் கூறி விடுமுறை எடுப்பதற்கு பதில், தாமே விடுமுறை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
Have Been Going Over the Love We have Received.!
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…