ஜெயிலில் சிறை கைதிகள் கையால் தயாரிக்கப்படும் பிரியாணியை தங்கள் வீட்டில் சாப்பிட திரிசூர்ல் உள்ள வியியூர் சிறையில் ஸ்விக்கி மூலம் இன்று முதல் அறிமுகமாகிறது.
இதில் பிரியாணி மட்டுமல்லாமல், ஒரு லெக் பீஸ், மூன்று சப்பாத்தி, ஒரு கப் கேக், சாக்லேட், ஊறுகாய், ஒரு லிட்டர் தண்ணிபாட்டில், மற்றும் வாழை இலை. இவை அனைத்தும் 127ரூபாயில் ஸ்விக்கி மூலம் மட்டுமே வாங்க முடியும்.
இந்த பிரியாணியை சிறை அதிகாரிகள் கண்காணிப்பில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் தயாரித்து வருகின்றனர்.
உணவு மட்டுமின்றி, ஒருநாள் ஜெயிலில் தங்கும் வாய்ப்பையும் ஏற்படுத்த வியியூர் சிறை நிர்வாகம் திட்டமிட்டுவருகின்றனர்.
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…