ஜெய் ஸ்ரீராம் கூற மறுத்ததால் சிறுவன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம்!கொலையை மறுக்கும் காவல்துறை அதிகாரி!

Published by
Sulai

2014-ம் ஆண்டிலிருந்து பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுவதை தொடர்ந்து இஸ்லாமிய மக்கள் மீது ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி தாக்குதல் நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக பல பிரமுகர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.இந்நிலையில் தற்போது உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சண்டாவுளி மாவட்டத்தில் முகமது காலித் என்ற 15 வயது சிறுவன் தீக்காயங்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் அந்த சிறுவன் இறப்பதற்கு முன்பு நான்கு நபர்கள் என்னை கடத்தி சென்று ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி கூறினர் ஆனால் நான் கூற மறுத்ததால் என்னை தாக்கினர் என்று காவல்துறையினருக்கு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

சிறுவன் உயிரிழந்த சம்பவம் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதன் காரணமாக காவல்துறைக் கண்காணிப்பாளர் சந்தோஷ் குமார் சிங் உயிரிழந்த சிறுவன் இரண்டு விதமாக பேசுவதாக கூறியுள்ளார்.

முதலில் அந்த சிறுவன் மஹாராஜ்பூர் கிராமத்தில் தன்னைக் கடத்திச் சென்றதாகவும் பின்னர் ஹடீஜா கிராமத்தில் தன்னை கடத்திச் சென்றதாகவும் கூறியதாக கூறியுள்ளார்.இதை பார்க்கும் போது அந்த சிறுவனுக்கு யாரோ சொல்லி கொடுத்து பேசுவது போல உள்ளது என்று கூறியுள்ளார்.

பின்னர் அந்த சிறுவன் கூறிய இடங்களில் உள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை பார்க்கும் போது அந்த சிறுவன் அங்கு இல்லாததாகவும் அதை பார்த்தவர்களோ அந்த சிறுவன் தன்னை  தானே தீவைத்து கொண்டதாக கூறியுள்ளனர் என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

12 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

12 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

12 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

13 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

13 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

13 hours ago