பிஹாரில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக மூன்று முறை முதல்வராக பொறுப்பேற்றவர் ஜெகநாத் மிஸ்ரா, இவர் பீகாரில் காங்கிரஸ் ஆட்சியின் கீழ் ஏப்ரல் 1975 முதல் ஏப்ரல் 1977 வரையிலும், ஜூன் 1980 முதல் ஆகஸ்ட் 1083 வரையிலும், கடைசியாக டிசம்பர் 1989 முதல் மார்ச் 1990 வரையிலும் என மூன்று முறை முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.
இவர் அதற்கடுத்து சில கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸில் இருந்து பிரிந்து ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார். அண்மைகாலமாக உடல் நலக்குறைவால் இவர் பாதிக்கப்பட்டு உயிழந்தார். இவருக்கு வயது 82 ஆகிறது.
இவருடைய மறைவிற்காக 3 நாள் துக்கநாளாக அனுசரிக்கப்படுவதாக பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடி ஹைதராபாத் அணிக்கு என்ன தான் ஆச்சு என்கிற கேள்விகளை கேட்டவர்கள் அனைவர்க்கும்…
சென்னை : கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியீட்டு இருந்தார்.…
சென்னை : அஜித் ரசிகர்கள் பலரும் அவரிடம் எதிர்பார்க்கும் படங்கள் என்றால் மாஸான படங்கள் என்று சொல்லலாம். அப்படி எதிர்பார்த்த ரசிகர்களுக்காகவே…
ஹைதராபாத் : நீங்க மட்டும் தான் அதிரடியா பேட்டிங் செய்வீர்களா? என்பது போல ஹைதராபாத் அணிக்கே அதிரடி காட்டும் வகையில்…
டெல்லி : உலகம் முழுவதும் உள்ள பல வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் சேவை தடைபட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக, சிலருக்கு…
லக்னோ : ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்கிற சாதனையை ரிஷப் பண்ட் படைத்திருந்தார். லக்னோ அணி…