ஒவ்வொரு வருடமும் குடியரசு தினமானது ஜன.26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தன்று அனைத்து அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளில் தேசிய கோடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படுகிறது. இந்த நிகழ்வில் அணைத்து பொது மக்கள், தலைவர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவருமே கலந்து கோலாவதுண்டு.
கொண்டாடப்படும் முறை:
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தில் முதலில் டெல்லியில் பிரதமர் மூவண்ண இந்திய கொடியினை கம்பத்தில் பறக்கவிடுவார். இதனை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பல தலைவர்கள் இந்திய கொடியினை ஏற்றி மக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபடுவதுண்டு.
இந்த நிகழ்வில் கலந்து கொள்பவர்கள், இந்தியாவின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட அனைத்து தலைவர்களையும் நினைவில் கொண்டு, கொடியை ஏற்ற வேண்டும். அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில், கொடியினை தங்களது ஆடையில் குத்திக்கொள்வர்.
இன்று இந்தியா ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாடாக உருவெடுத்திருப்பதற்கு காரணம், இதற்கு பின் பல தலைவர்களின் உயிர்த்தியாகம் மற்றும் பல மக்களின் ரத்தமும் உள்ளது. எனவே வேற்றுமைகளை களைந்து, ஒற்றுமையுடன் நாம் இந்தியர் என்று பெருமையுடன் சொல்ல வேண்டும்.
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல்…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாபிரிக்கா அணியும் கராச்சி தேசிய மைதானத்தில்…
சென்னை : மாஸ் வேணுமா மாஸ் இருக்கு...கிளாஸ் லுக் வேணுமா அதுவும் இருக்கு என்கிற வகையில் ரசிகர்களை வெகுவாக கவரும்…
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் இப்போது…
கராச்சி : நம்ம இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியை எழுப்பும் வகையில் மோசமான ஆட்டத்தை சமீபகாலமாக வெளிப்படுத்தி…
கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில்…