இது அதுக்கும் மேல.! திருமணம் செய்வதாக கூறி பிரபல ரவுடியை கைது செய்த பெண் சப் இன்ஸ்பெக்டர்..!

Published by
பாலா கலியமூர்த்தி

தேடப்பட்டு வந்த பிரபல ரவுடியை திருமண செய்வதாக கூறி புத்திசாலிதனமான கைது செய்யப்பட்ட பெண் இன்ஸ்பெக்ட்டர்.
உத்திரபிரதேசம் மாநிலம் மஹோபா மாவட்டத்தில் உள்ள பிஜோரி கிராமத்தை சேர்ந்து பால்கிஷன் சவுபே என்பவரின் மீது கொலை மற்றும் கொள்ளை போன்ற 16 வழக்குகள் போடப்பட்டுள்ளதால், போலீசிடம் பிடி படாமல் தப்பித்து வந்துகொண்டிருந்தார். இதனால் அவரை பற்றி தகவல் சொல்லுபவருக்கு காவல்துறை சார்பாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பால்கிஷன் சவுபே ரவுடியின் போன் நம்பரை கண்டுபிடித்த போலீஸ் போன் பண்ணா ஸ்விட்ச்ஆஃ செய்துவிடுவார் என்று தெரிந்து வித்தியாசமான வழியில் பிடிக்க முடிவு எடுக்கப்பட்டது. பால்கிஷனுக்கு பெண் பார்க்கும் வேலை நடைபெற்று வந்ததால் அதை அறிந்த போலீசார் பெண் ஊழியர் ஐடியை வைத்து ஒரு சிம் கார்டு வாங்கப்பட்டது. அந்த நம்பரிலிருந்து பெண் ஊழியர் பால்கிஷனுக்கு போன் செய்தார். அந்த பெண் தான் சப் இன்ஸ்பெக்ட்டர்,போன் எடுத்த ரவுடி சாரி ராங் நம்பர் என்று சொல்லி வைத்துவிட்டார்.
இதை அறிந்த பால்கிஷன் அந்த நம்பரை எடுத்து ஆப் மூலம் தேடிப்பார்த்த போது அது ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் நம்பர் என்று தெரிந்து நிம்மதி அடைந்தார்.
பிறகு சில நாட்கள் அடுத்து மறுபடியும் இன்ஸ்பெக்டர் போன் செய்தார்,அட்டன் பண்ணி பேசிய பால்கிஷனின் நட்பு தொடர்ந்தது. பின்னர் உங்களை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன் என கூறினார் பெண் போலீஸ் அதற்கு அவர் முதலில் நேரில் சந்திப்போம் என்று சொன்னார். பின்பு பிஜோரில் உள்ள கோவிலில் பார்க்கலாம் என்று சொல்லிருந்தார்கள்.
ஆவலாக இருந்த பால்கிஷன். அங்கு ஏற்கனவே மப்டியில் போலீஸ் ஆங்காங்கே இருந்தார்கள். பெண் இன்ஸ்பெக்டர் அங்கு வரவில்லை அதனால் அந்த நம்பருக்கு போன் செய்த பால்கிஷனை போலீசார் இந்த நம்பருக்குத்தானே போன் பண்றிங்கனு என்று கேட்டு மடக்கி பிடித்து சிறையில் தள்ளினார். இதனால் வித்தியாசமான முறையில் பிடிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“நாங்கள் போரை நிறுத்த விரும்புகிறோம்! ஆனால்?” உக்ரைன் அதிபர் பகிரங்க அறிவிப்பு! 

“நாங்கள் போரை நிறுத்த விரும்புகிறோம்! ஆனால்?” உக்ரைன் அதிபர் பகிரங்க அறிவிப்பு!

கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…

7 hours ago

முடங்கிய எக்ஸ் (டிவிட்டர்)! பயனர்கள் கடும் அவதி!

சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…

7 hours ago

திருமா வருத்தம்.! “திமுகவின் சாயம் வெளுக்கிறது” த.வெ.க நேரடி விமர்சனம்!

சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…

9 hours ago

துப்பாக்கி முனையில் ‘பட்டப்பகல்’ நகை கொள்ளை! சுட்டுப்பிடித்த பீகார் போலீசார்!

பீகார் : இன்று  பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…

9 hours ago

“பதட்டத்தில் பிதற்றும் முதலமைச்சருக்கு 3 கேள்விகள்” – மீண்டும் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை.!

சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர்  தர்மேந்திர பிரதான், திமுக…

10 hours ago

“நான் வேஷம் போடுவதில்லை., விஜயை விமர்சிக்க வேண்டியதில்லை.,” சீமான் ‘சாஃப்ட்’ பேட்டி!

கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான  ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…

11 hours ago