சுத்தமான காற்றை சுவாசிப்பதற்காக ஆக்சி பியூர் என்ற ஒரு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில், ட்யூப் வழியே சுத்தமான பிராண வாயுவை சுவாசிக்கலாம். இந்த மையத்தில் ஆரஞ்சு, எலுமிச்சை, யூகலிப்டஸ், இலவங்கப்பட்டை என விதவிதமான வாசனையுடன் தயார் செய்யப்பட்டுள்ள ஆக்சிஜன்கள் உள்ளது.
இதில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பப்பட்டதை தேர்வு செய்து சுவாசித்து கொள்ளலாம். நேரத்தின் அடிப்படையில், கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. மேலும், கேன்களிலும், ஆக்சிஜன் அடைக்கப்பட்டு, இந்த மையத்தில் விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால், மக்கள் இந்த மையத்தில் சுத்தமான காற்றை சுவாசிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…