ஐ.டி.பி.பி கான்ஸ்டபிள் 22 பட்டாலியன் சங்கம் விஹாரைச் சேர்ந்த சந்தீப் குமார் (31) இவர் நேற்று வழக்கம்போல கரோல் பாக் காவல் நிலையத்திற்கு வேலைக்கு வந்ததாக கூறப்படுகிறது. வேலை முடிந்த மாலை 6:30 மணி அளவில் பின்சந்தீப் குமார் பேருந்துக்காக காத்திருந்தபோது, அவர் எடுத்துச் வந்த சர்வீஸ் ரிவால்வரை எடுத்து தன்னைத்தானே சுட்டுக்கொண்டார்.
உடனடியாக சந்தீப் குமாரை அங்கு உள்ள லேடி ஹார்டிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சந்தீப் குமார் கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி ஐ.டி.பி.பி.யில் கான்ஸ்டபிளாக சேர்ந்தார்.
சந்தீப் குமாரின் குடும்ப உறுப்பினர்கள் வந்த பின்னரே பிரேத பரிசோதனை நடத்தப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர். தற்கொலைக்கு காரணம் என்ன என்பதை போலீசார் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.
அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில்,…
சென்னை : இயக்குநர் கெளதம் தினானுரி இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்திற்கு ‘கிங்டம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.…
கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது…
கொழும்பு : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, இரண்டு டெஸ்ட் மற்றும் இரண்டு ஒரு நாள் தொடரில் விளையாடி…
சென்னை : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும்…
கேரளா : சஞ்சு சாம்சனுக்கு நேற்று வலது ஆள்காட்டி விரலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், சஞ்சு சாம்சனுக்கு கை…