ஆந்திராவில் பெற்றோர்களால் நரபலி கொடுக்கப்பட்ட 2 பெண்களும் உயிர்பிக்கப்படுவார்கள் என கூறப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் பெற்றோர்களால் இரண்டு இளம் பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் மட்டுமல்லாமல் இந்திய முழுவதிலுமே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பெற்ற பிள்ளைகளை தாங்களே பாலி கொடுத்த சோகம் கூட இல்லாமல் அவர்களின் தாயார் எரியும் பாடி முன்பதாக நின்று கொண்டிருந்ததும் பலரால் விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில், நரபலிக்காக பிள்ளைகள் இருவரையும் கொலை செய்த பெற்றோர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த பெண்கள் இருவரையும் நரபலி கொடுக்க வேண்டும் என கூறிய போது அவர்கள் சற்று நேரத்தில் உயிர்பிக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டதாம். அதனால் தான் நம்பி பெற்றோர்களால் நரபலி கொடுக்கப்பட்டுள்ளன என தகவல் வெளியாகியள்ளது.
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…