இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வர ஒன்றரை ஆண்டுகள் ஆகலாம் – சௌமியா சுவாமிநாதன்.!

Published by
Ragi

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்ட பின்னர் அவை சந்தைக்கு வர கிட்டத்தட்ட 1.5 ஆண்டுகள் ஆகலாம் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியான சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் வெவ்வேறு கட்ட பரிசோதனையில் 3 தடுப்பூசிகள் உள்ளது. சமீபத்தில் மோடி அவர்கள் ஆராய்ச்சியாளர்கள் பச்சை கொடி காண்பித்து அனுமதி அளித்ததும் நாடு முழுவதும் கொரோனாவுக்கான தடுப்பூசிகள் மிகப் பெரிய அளவில் தயாரிக்கப்படும் என்றும், தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்ட உடன் இந்திய அளவில் கொரோனா தடுப்பூசியை மிக குறைந்த நேரத்தில் விநியோகம் செய்வதற்கான அரசாங்கத்தின் சாலை வரைபடம் தயாராக உள்ளதாகவும் கூறினார்.

இந்த நிலையில் கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்ட பிறகு அவை சந்தைக்கு வருவதற்கு கிட்டதட்ட ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகள் வரை ஆகலாம் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானிகளில் ஒருவரான சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். பொதுவாக சந்தைக்கு ஒரு தடுப்பூசி வர 5 முதல் 10 ஆண்டுகள் வரை ஆகும். ஆனால் கொரோனாவுக்கான தடுப்பூசிகள் உலக சுகாதார அமைப்பின் உதவியுடன் செயல்பட்டு வருவதால் அதனை விரைவுபடுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசிகள் விரைவில் அதற்கான தயாரிப்பு பணிகளை முடித்தாலும், அதனை சோதனை செய்வதற்கு வெகு நேரம் எடுக்கும் என்றும், எனவே கொரோனா தடுப்பூசிகள் சந்தைக்கு வர கிட்டத்தட்ட ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகள் வரை ஆகலாம் என்று சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

Published by
Ragi

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

6 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

7 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

8 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

8 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

8 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

9 hours ago