மத்திய அரசு புதுச்சேரி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காதது வருத்தமளிக்கிறது-முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி சட்டசபை சிறப்பு கூட்டம் இரண்டாவது நாளாக இன்று
நடைபெற்றது.இதில் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், மத்திய அரசு புதுச்சேரி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காதது வருத்தமளிக்கிறது, ஆனாலும் மாநில அந்தஸ்து கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்துவோம் .
நீட், நெக்ஸ்ட் தேர்வுகளில் இருந்து விலக்கு, இரு மொழிக்கொள்கையை கடைபிடிக்க மத்திய அரசை கேட்டுக்கொள்ளும் தீர்மானங்கள் புதுச்சேரி பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது . புதுச்சேரி மாநில உள்ளாட்சி தேர்தல் நடத்தும் ஆணையராக பாலகிருஷ்ணன் நியமனம் என்று பேரவையில் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!
March 16, 2025
சுனிதா – வில்மோரை மீட்கும் பணி வெற்றி.! பூமிக்கு திரும்பும்போது என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்?
March 16, 2025