பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 26 ஆம் தேதி ஐ.நா சபையில் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐநா.சபையின் 75 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக அதன் பொதுச்சபை கூட்டம், கொரோனா பரவல் காரணமாக காணொளி மூலம் நடைபெறுகிறது. ஐ.நா சபை மற்றும் மாநாட்டு மேலாண்மை திணைக்களம் பொது விவாதத்திற்கான பேச்சாளர்களின் தற்காலிக பட்டியலை நேற்று வெளியிட்டது.
அந்த பட்டியலின் படி, செப்டம்பர் 26 ஆம் தேதி காலை பொது விவாதத்தில் பிரதமர் மோடி உரையாற்றுவார் என்று கூறப்படுகிறது. இருப்பினும், பட்டியல் தற்காலிகமானது என்றும் அடுத்த இரண்டு வாரத்தில் பொது விவாதத்திற்கான அட்டவணைகள் மற்றும் பேச்சாளர்கள் மாறக்கூடும் எனவும் ஐநா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. சட்டப்பேரவை கூடியதும் மறைந்த எம்எல்ஏக்கள் மற்றும் டாக்டர்…
சத்தீஸ்கர் : நடந்து முடிந்த சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடர், ஓய்வு பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான்களை மீண்டும்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க விஞ்ஞானி லெக்ஸ் பிரிட்மெனின் பாட்காஸ்டர் லெக்ஸ் ஃப்ரிட்மேனுடனான நேர்காணலில், "இந்தியாவா? பாகிஸ்தானா?…
சென்னை : தமிழ்நாடு அரசின் பொது நிதிநிலை அறிக்கை கடந்த 14-ஆம் தேதியும், வேளாண்மைக்கான நிதிநிலை அறிக்கையை 15-ஆம் தேதியும் தாக்கல்…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு அரசின் பொது…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…