பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 26 ஆம் தேதி ஐ.நா சபையில் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐநா.சபையின் 75 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக அதன் பொதுச்சபை கூட்டம், கொரோனா பரவல் காரணமாக காணொளி மூலம் நடைபெறுகிறது. ஐ.நா சபை மற்றும் மாநாட்டு மேலாண்மை திணைக்களம் பொது விவாதத்திற்கான பேச்சாளர்களின் தற்காலிக பட்டியலை நேற்று வெளியிட்டது.
அந்த பட்டியலின் படி, செப்டம்பர் 26 ஆம் தேதி காலை பொது விவாதத்தில் பிரதமர் மோடி உரையாற்றுவார் என்று கூறப்படுகிறது. இருப்பினும், பட்டியல் தற்காலிகமானது என்றும் அடுத்த இரண்டு வாரத்தில் பொது விவாதத்திற்கான அட்டவணைகள் மற்றும் பேச்சாளர்கள் மாறக்கூடும் எனவும் ஐநா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை : அண்மையில் அமலாக்கத்துறையினர் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் கேள்வி பதிலுக்காக கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
சென்னை : சில தினங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறையினர் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில்…
விழுப்புரம் : விழுப்புரத்தில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அங்கீகார வெற்றி விழாவில் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்…
சென்னை : கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) அன்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. அன்றைய தினமே…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. சட்டப்பேரவை கூடியதும் மறைந்த எம்எல்ஏக்கள் மற்றும் டாக்டர்…