பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 26 ஆம் தேதி ஐ.நா சபையில் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐநா.சபையின் 75 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக அதன் பொதுச்சபை கூட்டம், கொரோனா பரவல் காரணமாக காணொளி மூலம் நடைபெறுகிறது. ஐ.நா சபை மற்றும் மாநாட்டு மேலாண்மை திணைக்களம் பொது விவாதத்திற்கான பேச்சாளர்களின் தற்காலிக பட்டியலை நேற்று வெளியிட்டது.
அந்த பட்டியலின் படி, செப்டம்பர் 26 ஆம் தேதி காலை பொது விவாதத்தில் பிரதமர் மோடி உரையாற்றுவார் என்று கூறப்படுகிறது. இருப்பினும், பட்டியல் தற்காலிகமானது என்றும் அடுத்த இரண்டு வாரத்தில் பொது விவாதத்திற்கான அட்டவணைகள் மற்றும் பேச்சாளர்கள் மாறக்கூடும் எனவும் ஐநா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு அரசின் பொது…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…