கர்நாடக மாநிலத்திலும் தினசரி தொற்று அதிகரித்து வருவதால், அனைத்து பொது இடங்களிலும், பணியிடங்களிலும், போக்குவரத்தின் போதும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில், இந்த தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அப்படி, தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் சில மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், டெல்லி, ஹரியானா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், கர்நாடக மாநிலத்திலும் தினசரி தொற்று அதிகரித்து வருவதால், அனைத்து பொது இடங்களிலும், பணியிடங்களிலும், போக்குவரத்தின் போதும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும் என்றும், தனிநபர்கள் பொது இடங்களில் குறைந்தபட்சம் 2 அடி இடைவெளியில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…