நேற்றைய தினம் மகாராஷ்டிரா தலைநகரான மும்பையில் காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகளின் கூட்டணி தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டம் நடைபெற்ற பிறகு சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக இருக்க வேண்டும் எனவும் அவரே கூட்டணி கட்சியின் தலைவராகவே இருக்க வேண்டும் என கூட்டத்தில் பேசியதாக செய்தி வெளியானது.
சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதிவியேற்பார் என எதிர்ப்பார்த்த இருந்த நிலையில் திடீர் மாற்றமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பாஜக-வுடன் கூட்டணியில் இணைந்ததை தொடர்து இன்று காலை மஹாராஷ்டிரா ஆளுநர் முன்பு மஹாராஷ்ட்ராவின் முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸும், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் பதவி ஏற்றுக்கொண்டனர்.
இதை தொடர்ந்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்; மஹாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான கூட்டணி அதிர்ச்சியை அளிக்கிறது. மதச்சார்பின்மையை காப்பாற்றுவது இந்தியா அரசியல் அமைப்பியல் கடினமானது என்று மகாராஷ்டிரா காட்டியுள்ளது.
ஜனநாயக நம்பகத்தன்மையை மகாராஷ்டிரா அரசியல் கேள்விக்குறியாக்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…