புதிய கல்விக்கொள்கை நடைமுறைப்படுத்துவதற்காக இறுதிகட்ட பணிகளில் மத்திய அமைச்சரவை தீவிரமாக உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் புதியக்கல்விக்கொள்கை குறித்து மாணவர்கள், பேராசிரியர்கள்,பெற்றோர்கள் போன்றவர்களை கருத்துக்களை தெரிவிக்க கேட்டிருந்த அமைச்சரவை தற்போது அந்த கருத்துக்களை பெற்று பல்கலை கழகங்கள் விரைந்து அனுப்ப கடிதம் அனுப்பியது.
மேலும் புதிய கல்விக் கொள்கையில் உயர் கல்வி நிறுவனங்கள் நிர்வாக சீரமைப்புப் பணிகளை தொடங்க இந்திய பல்கலைக்கழக மானிய குழு உத்தரவிட்டுள்ளது குறிப்பிட்த்தக்கது.
கொல்கத்தா : 18 வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் நாளை கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட உள்ளது. …
சென்னை : இன்று அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர்…
கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 22) -ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. நாளை நடைபெறும் முதல் போட்டியில்…
டெல்லி : நாடாளுமன்றத்தில் இரண்டாவது பகுதி கடந்த மார்ச் 2-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி…
சென்னை : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி வரும் மார்ச்…
சென்னை : வரும் 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடைபெற உள்ளதாகவும், இதனால் மக்கள் தொகையை…