பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி கடந்த 2019ல் 2வது முறையாஅக பிரதமராக பதவியேற்றார்.அப்போது கூட்டணி கட்சிகள் சார்பில் 4 அமைச்சர்கள் பதவியேற்றனர்.அவர்களில் சிவசேனா கட்சியின் அரவிந்த் சாவந்த்,சிரோமணி அகாலி தளம் கட்சியின்
ஹர்சிம்ரத் கவுர்,ஆகியோர் தங்களது பதவியை ராஜினா செய்தனர்.மேலும் லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் காலமானார்.இதனை அடுத்து இந்திய குடியரசு கட்சியின் தலைவர் ராம்தாஸ் அத்வாலே மட்டுமே தற்போது
இணை அமைச்சராக இருந்து வருகிறார்.இந்நிலையில் கூட்டணி கட்களுக்கு வாய்ப்பளிக்கின்ற வகையில் அமைச்சரவை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…
சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…