Categories: இந்தியா

அம்பானி வீட்டு திருமணம்: ஊழியர்களுக்கு ஒர்க் ஃப்ரம் ஹோம்.. IT நிறுவனங்கள் அறிவிப்பு.!

Published by
கெளதம்

அம்பானி வீட்டு திருமணம்: ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் இன்று மும்பை பாந்த்ரா குர்லா வளாகத்தில் (பிகேசி) உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது. இதனால், மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் (BKC) உள்ள பல நிறுவனங்கள், திருமணத்திற்காக அப்பகுதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான யோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரான திருமண இடத்திற்கு அருகிலுள்ள சாலைகள் ஜூலை 12 முதல் ஜூலை 15 வரை மதியம் 1 மணி முதல் நள்ளிரவு வரை திருமணத்திற்கு வரும் விருத்தினர்களின் வாகனங்களுக்கு மட்டுமே திறந்திருக்கும்.

இந்நிலையில், ஜூலை 12 முதல் ஜூலை 15 வரை நகரத்தி மும்பையின் மிகப்பெரிய IT பூங்காக்களில் ஒன்றான பாண்ட்ரா குர்லா வளாகத்தில் உள்ள நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை பார்க்கும்படி (Work From Home) கேட்டு கொண்டுள்ளன.

அம்பானி வீட்டு திருமணத்தில் பங்கேற்க உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து தொழிலதிபர்கள், பிரபலங்கள் வரவுள்ளதை ஒட்டி, போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்து.

திருமண செலவு :

ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்டிர்க்கும் நடைபெற்ற இந்த திருமணத்திற்கு மொத்தமாக ரூ. 4,000 கோடி முதல் 5,000 கோடி வரை ($0.6 பில்லியன்) செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவலை தெரிவித்துள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

இந்தியாவின் அடுத்த நகர்வு.., போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி!

சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…

26 minutes ago

இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…

36 minutes ago

பஹல்காம் தாக்குதல் : “முஸ்லீம்கள் – இந்துக்களை தனித்தனியாக பிரிக்க சொன்னார்கள்?” தந்தையை இழந்த சிறுவன் பகீர் தகவல்!

காந்திநகர் : நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் அனந்த்நாத் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய…

1 hour ago

காஷ்மீர் தாக்குதல்: “நாங்கள் இல்லை..” – கண்ணீர்விட்டு கதறும் லஷ்கர்-இ-தொய்பா.!

காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தான் பொறுப்பல்ல என்று லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவர் சைஃபுல்லா…

2 hours ago

பாக்., தூதரக அலுவலகத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட கேக்.! மீடியா முன் ஷாக் கொடுத்த நபர்…,

டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர்…

3 hours ago

பயங்கரவாதிகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மோசமான தண்டனை வழங்கப்படும்! – பிரதமர் மோடி

மதுபானி  : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் பயங்கரவாதிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை டார்கெட் செய்து அவர்கள்…

4 hours ago