நிலவின் தென்துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
பூமியின் வட்டப்பாதையில் இருந்து நிலவின் வட்டப்பாதைக்கு மாறி, பின்னர், நிலவின் வட்டப்பாதையில் சந்திராயன் 2 விண்கலம் சுற்றிவருகிறது. பின்னர் ஆர்பிட்டரில் இருந்து, விக்ரம் லேண்டர் மட்டும் தனியாக பிரித்து நிலவின் தரைப்பகுதியை நோக்கி அனுப்பப்பட்டது.
இந்த விக்ரம் லேண்டர் இன்னும் 15 நிமிடங்கள் கழித்து நிலவில் கால்பதிக்கும் சரித்திர நிகழ்வை படைக்க உள்ளது. இதற்கான கட்டளைகளை இஸ்ரோ அனுப்பிவிட்டதாகவும். வெற்றிகரமாக அந்த கட்டளைகளை லேண்டர் பெற்றுவிட்டதாகவும் இஸ்ரோ தரப்பில் தகவல் வெளியானது. இதனால் கண்டிப்பாக வெற்றிகரமாக லேண்டர் தரை இறங்கி பிறகு, பிரக்யான் சாதனம் நிலவில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் என இஸ்ரோ சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக நேற்றைய தினம், சென்னை வானிலை…
சென்னை : நடிகை பாலியல் புகாரில் சென்னை வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் மாலை 6 மணிக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர்…
சென்னை : சீமான் வீட்டின் கேட் மீது நேற்று போலீசார் ஒட்டிய சம்மனை, பாதுகாவலர் கிழித்ததால் தகராறு ஏற்பட்டது. நேற்றைய…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் மேட்ச் வரும் 2-ம் தேதி துபாயில்…
சென்னை : நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கில் சீமான் ஆஜராகி விளக்கமளிக்க கூடுதல் அவகாசம் தேவை என காவல்துறையிடம் கேட்க…