மேற்கு வங்கம் மாநிலம் சௌத் பர்கனாஸ் மாவட்டத்தில் ஓடும் ரயிலில் இஸ்லாமிய பள்ளி ஆசிரியர் ஒருவரை ஒரு கும்பல் “ஜெய்ஸ்ரீராம்” என்று சொல்ல சொல்லி கீழே தள்ளிவிட்டுள்ளது.ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட இந்த சம்பவமானது நாட்டையே நாட்டையே அச்சுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் இந்துத்துவா அமைப்புகள் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவது தொடர்ந்து வருகிறது. பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பதவியேற்றத்திலிருந்து இதுவரை ஐந்திற்கும் மேற்பட்ட முறை இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், இதே போல் இஸ்லாமியர் ஒருவர் மரத்தில் கட்டிவைத்து தாக்கப்பட்டதில் அவர் உயிரிழந்தார் இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில், மீண்டும் மேற்கு வங்கத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
மேற்கு வங்க இஸ்லாமிய பள்ளியில் ஆசிரியராக இருப்பவர் ஹபீஸ் மோஹத் ஷாருக் ஹால்டர் . அவர் பார்கனாஸ் மாவட்டத்திருந்து ஹூக்ளி ரயில் சென்று கொண்டிருந்த போது ரயிலில் ஏறிய ஒரு கும்பல் அவரை “ஜெய்ஸ்ரீராம்” சொல்ல சொல்லி தாக்கியுள்ளது. அப்போது யாரும் என்னை காப்பாற்ற யாரும் வரவில்லை என்றும் பார்க் சர்க்கஸ் ரயில் நிலையம் வரும் பொது என்னை தூக்கி வீசி விட்டனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து தெரிவித்துள்ள டிஜிபி , இந்த குற்றம் செய்த குற்றவாளிகள் கண்டறிந்து கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…
சென்னை : 2026 தமிழக சட்டப்பேரவையை குறிவைத்து தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. முதல் முறையாக…
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…