"ஜெய்ஸ்ரீராம்" சொல்ல சொல்லி ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட இஸ்லாமியர் !

Published by
Sulai

மேற்கு வங்கம் மாநிலம் சௌத் பர்கனாஸ்  மாவட்டத்தில் ஓடும் ரயிலில் இஸ்லாமிய பள்ளி ஆசிரியர் ஒருவரை ஒரு கும்பல் “ஜெய்ஸ்ரீராம்” என்று சொல்ல சொல்லி கீழே தள்ளிவிட்டுள்ளது.ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட இந்த சம்பவமானது நாட்டையே நாட்டையே அச்சுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் இந்துத்துவா அமைப்புகள் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவது தொடர்ந்து வருகிறது. பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பதவியேற்றத்திலிருந்து இதுவரை ஐந்திற்கும் மேற்பட்ட முறை இது போன்ற தாக்குதல்  சம்பவங்கள்  நடந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், இதே போல் இஸ்லாமியர் ஒருவர் மரத்தில் கட்டிவைத்து தாக்கப்பட்டதில் அவர் உயிரிழந்தார் இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில், மீண்டும் மேற்கு வங்கத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
மேற்கு வங்க இஸ்லாமிய பள்ளியில் ஆசிரியராக இருப்பவர் ஹபீஸ் மோஹத் ஷாருக் ஹால்டர் . அவர் பார்கனாஸ் மாவட்டத்திருந்து ஹூக்ளி ரயில் சென்று கொண்டிருந்த போது ரயிலில் ஏறிய ஒரு கும்பல் அவரை “ஜெய்ஸ்ரீராம்” சொல்ல சொல்லி தாக்கியுள்ளது. அப்போது யாரும் என்னை காப்பாற்ற யாரும் வரவில்லை என்றும் பார்க் சர்க்கஸ் ரயில் நிலையம் வரும் பொது என்னை தூக்கி வீசி விட்டனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து தெரிவித்துள்ள டிஜிபி , இந்த குற்றம் செய்த குற்றவாளிகள் கண்டறிந்து கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Published by
Sulai
Tags: #WestBangal

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

12 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

12 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

13 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

13 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

13 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

14 hours ago