சென்சார் மூலம் கோவில் மணி தயாரித்து கொடுத்த இஸ்லாமிய நபர்.!

Published by
பால முருகன்

உலகம் முழுவதும் கொரனோ வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டுதான் செல்கிறது, இந்த கொரனோ வைரஸ் காரணமாக  மார்ச் 25ம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில் மக்கள் அதிக அளவில் கூடுவதால் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்ற காரணத்தால் இந்த தளர்வுகள் கொண்டுவரப்பட்டது. 

இந்த நிலையில் மத்தியப்பிரதேச மாநிலம் மந்த்சாரில் உள்ள பசுபதிநாத் கோவிலில் சென்சார் மூலம் கோவில் மணி செயல் படுமாறு வைத்துள்ளார்கள், இதன் மூலம் பக்தர்கள் அனைவரும் அந்த மணியை கையை வைத்து அடிக்க தேவையில்லை கையை மணி அருகில் கொண்டு சென்றாலே தானாகவே மணி அடிக்கும் , மேலும் இதன் மூலம் கொரனோ வைரஸ் தடுப்பது மட்டுமில்லாமல் பக்தர்கள் மனதுக்கு நிம்மதியாக கடவுளை வணங்க முடிகிறது என்று கோவில் நிர்வாகிகள் கூறுகின்றனர்.

மேலும் இந்த சென்சார் மணியை நாரு கான் மேவ் என்ற முஸ்லிம் நபர் ஒருபர் 6000 ரூபாய் செலவில் உருவாக்கியுள்ளார், 62 வயதான நாரு கான் மேவ் இது குறித்துக் கூறுகையில், கொரனோ ஊரடங்கில் சில தளர்வுகள் அளித்த பிறகு மசூதிகளில் மற்றும் அஸான் ஓத அனுமதி கிடைத்தது. மேலும் நான் கோயிலுக்கு வரும் பக்தர்களும் மணியை பயன்படுத்த வேண்டும் என நினைத்தேன். அதன் காரணமாகத்தான் சென்சார் மூலம் மணியை தயாரித்து கோவிலுக்கு வழங்கினேன் என்று கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

10 hours ago

இனி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு!

டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

11 hours ago

RCB vs RR : விராட் கோலி அதிரடி ஆட்டம்! ராஜஸ்தான் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்கு!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

12 hours ago

RCB vs RR : சொந்தமண்ணில் வெற்றிபெறுமா பெங்களுரு? டாஸ் வென்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

14 hours ago

இது போர் தான்.., இந்தியா – பாகிஸ்தானின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்…

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…

15 hours ago

பாகிஸ்தான் ராணுவ பிடியில் இந்திய ராணுவ வீரர்! துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…

16 hours ago