ஆந்திராவில் உள்ள பள்ளி ஒன்றில் மேற்கூரை விழுந்ததில் 3 மாணவர்கள் காயமடைந்தனர்.
ஆந்திர மாநிலம், விசாகபட்டினம் மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் காயமடைந்தனர். வியாகபட்டினம் பத்மநாபம் மண்டலத்தில் உள்ள அர்ச்சகுனிபாலம் தொடக்கப்பள்ளியில் மேற்கூரை பிளாஸ்டர் இடிந்து விழுந்துள்ளது.
இதில் மேற்கூரையின் ஒரு பகுதி மாணவர்கள் மீது விழுந்ததில் மாணவர்களில் 3 பேர் காயமடைந்தனர். காயமடைந்த மாணவர்கள் விஜயநகரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொடக்கப்பள்ளி சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…