டெல்லியில் வாக்களிக்காததற்காக தேர்தல் ஆணையம் ரூ.350 அபராதம் விதிக்கப்படும் என்ற வைரலான போலிச் செய்தியைத் தொடர்ந்து, டெல்லி போலீஸார் நேற்று இந்த விவகாரம் குறித்து விசாரணையைத் தொடங்கினர்.
சமீபகாலமாக சமூக ஊடகங்களில் வாக்களிக்காத மக்களின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.350 தேர்தல் ஆணையம் அபராதமாக வசூலிப்பதாக செய்தி வைரலானது என்று டெல்லி காவல்துறை கூறியது. பின்னர், சமூக ஊடகங்களில் தேர்தல் ஆணையமே இந்த செய்தியை வதந்தி என்றும் அத்தகைய அபராதம் எதுவும் பிடிக்கவில்லை என்று தெளிவுபடுத்தியது.
தேர்தல் ஆணையம் அபராதம் வசூலிக்கவில்லை என தெளிவுபடுத்திய போதிலும், வதந்தி நிற்கவில்லை, அதைத் தொடர்ந்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த விஷயத்தை Intelligence Fusion and Strategic Operations(IFSO) பிரிவிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக உரிய சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என டெல்லி காவல்துறை தெரிவித்தது.
சென்னை : விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் " ஒரு…
சென்னை : தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) இருக்கும் ஆளுநருக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் மாநாடு போன்றவற்றை நடத்துவதற்கு…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில்,…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தனது மனைவி உஷா வான்ஸ், மூன்று குழந்தைகளுடன் இந்தியாவுக்கு நான்கு நாள்…
பெல்ஜியம் : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…
சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது தனது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாகவும், இதற்கு…