டெல்லியில் வாக்களிக்காததற்காக தேர்தல் ஆணையம் ரூ.350 அபராதம் விதிக்கப்படும் என்ற வைரலான போலிச் செய்தியைத் தொடர்ந்து, டெல்லி போலீஸார் நேற்று இந்த விவகாரம் குறித்து விசாரணையைத் தொடங்கினர்.
சமீபகாலமாக சமூக ஊடகங்களில் வாக்களிக்காத மக்களின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.350 தேர்தல் ஆணையம் அபராதமாக வசூலிப்பதாக செய்தி வைரலானது என்று டெல்லி காவல்துறை கூறியது. பின்னர், சமூக ஊடகங்களில் தேர்தல் ஆணையமே இந்த செய்தியை வதந்தி என்றும் அத்தகைய அபராதம் எதுவும் பிடிக்கவில்லை என்று தெளிவுபடுத்தியது.
தேர்தல் ஆணையம் அபராதம் வசூலிக்கவில்லை என தெளிவுபடுத்திய போதிலும், வதந்தி நிற்கவில்லை, அதைத் தொடர்ந்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த விஷயத்தை Intelligence Fusion and Strategic Operations(IFSO) பிரிவிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக உரிய சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என டெல்லி காவல்துறை தெரிவித்தது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…