வணிகத்திலும் பிற அமைப்புகளிலும் வருடம்தோறும் நிதி நிலையை கணக்கீடு செய்ய பயன்படுத்தப்படும் 12 மாதத்திற்கு உட்பட்ட ஒரு காலம் தான் நிதி ஆண்டு எனக் கூறப்படுகிறது. இது மார்ச் 31 ஆம் தேதியோடு முடிவடைவது வழக்கம். ஆனால், இந்த வருடம் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்படும் என்று சில ஊடகங்களில் தவறான தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது குறித்து உள்துறை அமைச்சர் கூறிய போது ஒவ்வொரு ஆண்டும் போல வழக்கம் போல இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியோடு நிதி ஆண்டு முடிவடையும். 2020 மற்றும் 2021 ஆம் நிதியாண்டு ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பதிலாக ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கும் என கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் பிப்ரவரி 1-ம் தேதியுடன் முடிந்த வாகனங்களுக்கான அனுமதி மற்றும் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க ஜூன் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.
சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வருகிறது. நீட் தேர்வு, கிராமப்புற மற்றும்…
பஞ்சாப் : நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நான்காவது தோல்வியைச் சந்தித்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில்…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் இலக்கியத்தில் முக்கிய பங்கு வகித்தவருமான குமரி அனந்தன்,…
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…