கதக்கில் கொரோனாவால் உயிரிழந்த 80 வயது மூதாட்டி! பலி எண்ணிக்கை 6-ஆக அதிகரிப்பு!

Default Image

சீனாவை தொடர்ந்து கொரோனா வைரஸ் நோயானது, மற்ற நாடுகளையும் தாக்கி வருகிறது. இதனையடுத்து, அணைத்து நாடுகளிலும் அந்நாட்டு அரசசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில், கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருகிற நிலையில், நேற்று முன்தினம் வரை கொரோனா வைரசுக்கு 175 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதே போல் நேற்று முன்தினம் வரை அந்த கொரோனாவுக்கு 5 பேர் பலியாகி இருந்தனர்.

இதனையடுத்து, கதக்கில் கொரோனா பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 80 வயது மூதாட்டி நேற்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்த நிலையில், பலி எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்