தற்போது நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருவதால் குற்றவாளிகளுக்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு ஐதராபாத்தில் பாலியல் வன்கொடுமை செய்து மருத்துவர் பிரியங்காவை எரித்து கொன்றவர்களை போலீசார் என்கவுண்டர் செய்ததற்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பு கிடைத்தது.
இந்நிலையில் அசாம் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தில் பணியாற்றி வரும் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர், சக பெண் அதிகாரியின் 13 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.
கடந்த டிசம்பர் 31-ம் தேதி புகார் கொடுக்கப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரியின் வீட்டில் நடைபெற்ற புத்தாண்டு நிகழ்ச்சியில் சக பெண் அதிகாரி தனது மகளுடன் கலந்து கொண்டார்.அந்த நிகச்சியில் அங்கு உள்ள ஒரு அறையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த அதிகாரியின் பெயரை வெளியிடவில்லை.
பின்னர் சிறுமியின் தாய், தனது மகளுடன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளார். இதை தொடர்ந்து போக்சோ மற்றும் 354-வது பிரிவு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய உயர்அதிகாரிகள் கடந்த 3-ம் தேதி அந்த ஐ.பி.எஸ் அதிகாரி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…