உளவுத் துறைகளுக்கு மத்திய அரசு புதிய தலைவர்களை நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது
இந்தியாவின் முக்கிய உளவு அமைப்புகளாக பார்க்கப்படுவது உளவுப் பிரிவு (Intelligence Bureau)மற்றும் ரா (raw) அமைப்பு ஆகும். இந்த நிலையில் மத்திய உளவுப் பிரிவின் புதிய தலைவராக அரவிந்த் குமார் நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது .மேலும் ரா அமைப்பின் புதிய தலைவராக சமந்த் கோயல் நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது மத்திய அரசு.
டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர்…
மதுபானி : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் பயங்கரவாதிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை டார்கெட் செய்து அவர்கள்…
சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும்…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று, ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் புல்வெளியில் நடந்த…
உதம்பூர் : ஜம்மு -காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும்…