இன்று 11 வதுதொடர் முஹாலியில் உள்ள ஐஎஸ் பிருந்தா ஸ்டேடியத்தில் வைத்து நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் கிங்க்ஸ் XI பஞ்சாப் அணிகள் மோதின .
இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கிங்க்ஸ் XI பஞ்சாப் அணி 7 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்தது.
அடுத்து 198 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கியது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி.ஆட்டத்தின் தொடக்க வீரர்களகா வாட்சன் மற்றும் விஜய் களமிறங்கினர்.
ராய்டு தனது அரை சதத்தை எட்டும் தருவாயில் 49 ரன்களில் ஆட்டம் இழந்தார் .வாட்சன் 12 ரன்களிலும் ,விஜய் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
ஜடஜா 19 ரன்களில் ஆட்டம் இழந்தார் .கேப்டன் தோணி 79 ரன்களை குவித்தும் தோல்வியை எட்டியது சூப்பர் கிங்க்ஸ் அணி .
கிங்க்ஸ் XI பஞ்சாப் 4 ரன் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது.
இதன்மூலம் புள்ளிகளின் பட்டியலில் சென்னை அணி 2 வது இடத்தில் இருந்து 3 வது இடத்திற்கு பின்வாங்கியது.
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…
வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…
விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…