ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : சிதம்பரம் தொடர்ந்த மனு தள்ளுபடி

Published by
Venu

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்  சிபிஐ காவலில் திகார் சிறையில் உள்ளார்.ஆனால் அமலாக்கத்துறையும் இந்த வழக்கில் விசாரணை நடத்த தீவிரம் காட்டி வருகிறது.இந்த நிலையில் கடந்த 5-ஆம் தேதி சிதம்பரம் தரப்பில் மனு ஓன்று தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவில்,ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில்  அமலாக்கத்துறையிடம் சரணடைய விருப்பம் தெரிவிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.அதில் வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.விசாரணையில் சிதம்பரம் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்தது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.

 

Published by
Venu

Recent Posts

KKRvsDC : வெற்றிப்பாதைக்கு திரும்புமா டெல்லி? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

KKRvsDC : வெற்றிப்பாதைக்கு திரும்புமா டெல்லி? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

13 minutes ago

நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன்? மனம் திறந்த கெவின் பீட்டர்சன்!

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…

2 hours ago

“நாம் நமக்குள் சண்டையிடாமல் ஒற்றுமையாக இருப்போம்!” அஜித்குமார் வேண்டுகோள்!

டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…

2 hours ago

கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!

ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…

2 hours ago

2026ல் அதிமுகவுக்கு 6 இடங்கள் கூட கிடைக்காது -ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…

2 hours ago

சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!

லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…

3 hours ago