இந்தியாவில் பருவமழை காலம் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த இரண்டு நாட்களாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது மேலும் அந்த வகையில் நேற்று இரவு மும்பையில் கனமழை விடிய விடிய கொட்டி தீர்த்து என்று கூறலாம்.
இந்த நிலையில் மேலும் இதன் காரணமாக கிங் சர்கிள், உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. கோரியன், மலட், ஆண்ட்ரி, ஜொஜேஷ்வரி, உள்ளிட்ட பகுதிகளில் கன மழை விடாமல் பெய்தது என்றே கூறலாம்.
மேலும் இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள மருத்துவனையில் வெள்ளம் நீர் புகுந்ததால் கொரோனா நோயாளிகள் அவதி பட்டு வருகிறார்கள். மேலும் இந்த நிலையில் மும்பையில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த தாழ்வழுத்த நிலை காரணமாக கனமழைக்கு வாய்ப்பு என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் கூறியுள்ளது.
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…
சென்னை : தனுஷின் 'துள்ளுவதோ இளமை', தாஸ், என்றென்றும் புன்னகை போன்ற பல படங்களிலும், பல முன்னணி விளம்பரங்களிலும் நடித்துள்ள…
சென்னை : காலையில் குறைந்த தங்கத்தின் விலை மதியம் உயர்ந்துள்ளது. காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்த நிலையில் 3…
சென்னை : மும்மொழி கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், மூன்றாவது மொழி ஏதேனும் என குறிப்பிட்டு மத்திய…
சென்னை : தமிழகத்தில் கோடை காலம் நெருங்கி உள்ள நிலையில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக…
சென்னை : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்காவில் இருந்து அவர்கள் சொந்த…