அஸ்ஸாமைச் சேர்ந்த அரோமிகா டீ என்ற தேயிலை நிறுவனம் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ( ZELENSKYY) பெயரில் டீயை அறிமுகம் செய்துள்ளது. துணிச்சலான ஜெலென்ஸ்கி தங்களுக்கு உத்வேகம் அளித்ததாகவும் அதனால்தான் அவருக்குப் பெயர் சூட்டப்பட்டதாகவும் அந்த நிறுவனத்தின் இயக்குநர் பருவா கூறுகிறார்.
உக்ரைனில் இருந்து வெளியேறுவதற்கான அமெரிக்க வாய்ப்பை உக்ரைன் அதிபர் ஜெலெஸ்ன்கி நிராகரித்தார். அவரது தைரியத்திற்காக நாங்கள் தேநீருக்கு அவரது பெயரை வைத்தோம். ‘ஜெலென்ஸ்கி’ கடந்த புதன்கிழமை சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டதாக அரோமிகா டீ இயக்குநர் ரஞ்சித் பருவா தெரிவித்தார்.
ஜெலன்ஸ்கி தற்போது உலகளாவிய ஆதரவைப் பெற்றுள்ளார். இவரைப் பற்றிய செய்திகள் மீது மக்கள் மத்தியில் ஒரு மோகம் உள்ளது. அந்த மோகத்தை பணமாக்குவதற்காக இந்த பெயர் வைக்கப்பட்டதா என சில நெட்டிசன்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…