ஆப்கானிலிருந்து இந்திய விமானப்படை விமானம் மூலமாக இந்தியா வந்திறங்கிய ஆப்கான் அமைச்சர் நரேந்திர சிங் கால்சா கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், ஆப்கான் நாட்டில் உள்ள மக்கள் பலரும் பிற நாடுகளுக்குள் அடைக்கலம் புகுந்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய விமானப்படை சிறப்பு விமானம் மூலமாக ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய மக்கள் மற்றும் வெளியேற விரும்பக்கூடிய ஆப்கான் நாட்டினரும் மீட்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய விமானப்படை சிறப்பு விமானம் மூலமாக இன்று இந்தியா வந்திறங்கிய ஆப்கான் அமைச்சர் நரேந்திர சிங் கால்சா அவர்கள் ஆப்கானில் 20 ஆண்டுகளாக ஆப்கானில் எட்டப்பட்ட வளர்ச்சி தற்போது 0 ஆக உள்ளதாக கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளார். இதோ அந்த வீடியோ,
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தென்தமிழகம் வரை ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில்…
சீனா : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…