இந்தியாவில் அடிக்கடி இணையதளம் தடைபடுவதால், கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும் 8,927 மணி நேரம் இணைய சேவை தடைப்பட்டுள்ளதாகவும், இதனால் மொத்தம் 2.8 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது.
இந்தியாவில் அடிக்கடி இணையதளம் தடைபடுவதால், கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும் 8,927 மணி நேரம் இணைய சேவை தடைப்பட்டுள்ளதாக “internetshutdowns.in” என்ற வலைத்தளம் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் ஒரு வருடத்திற்கு 75 முறை இணையதள சேவைகளை நிறுத்தியதால், நாட்டில் 8,927 மணி நேரம் இணையதள தடை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் இந்தியாவில் மொத்தம் 2.8 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பின்படி, ரூ.20,500 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், ஒரு வருடத்தில் 75 முறை இணையசேவையை நிறுத்துவது என்பது, உலகிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமானதகாக கருதப்படுகிறது. உலகம் முழுவதும் கடந்த ஆண்டு 27,165 மணி நேரம் இணையதள சேவை தடைபட்டுள்ளதாகவும், இது 2019-ம் ஆண்டை விட 49 சதவீதம் அதிகம் எனவும், இதில் அதிகபட்சமாக ஜம்மு காஷ்மீரில் 213 நாட்களாக இணையதள சேவை தடைபட்டுள்ளதாக அந்த வலைத்தளம் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.
சென்னை : பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025-26ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று (மார்ச்19) தாக்கல் செய்தார். சென்னை…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கான கூட்டத்தொடர் திங்கள் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்கள்…
ஃபுளோரிடா : சர்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாட்கள் சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் ஸ்பேஸ்…
சென்னை : கடந்த வருடம் ஜூன் மாதம் 5ஆம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு…
வாஷிங்டன் : ரஷ்யா உக்ரைன் போரானது நீண்ட மாதங்களான தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ரஷ்யா,…
ஃபுளோரிடா : கடந்த 2024 ஜூலை மாதம், போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ்,…