திரிபுரா கோவிட் பராமரிப்பு மையத்தில் பணிபுரியும் டாக்டர் மீது எச்சில் துப்பியதால் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி திரிபுரா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திரிபுராவில் விடுதியில் அமைக்கப்பட்டிருக்கும் கோவிட் பராமரிப்பு மையத்தில் டாக்டராக பணிபுரிந்து வருபவர் சங்கீதா சக்ரவர்த்தி பகத்சிங். இந்த மையத்தில் கடந்த ஜூலை 24ம் தேதி புதிதாக பிறந்த குழந்தைகளுடன் ஐந்து பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் புதிதாக நோயாளிகளை நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்று கூறிய போது மருத்துவர்கள் அந்த பெண்களை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் அவர்கள் டாக்டர் சங்கீதா மீது எச்சில் துப்பியதாகவும், கொரோனாவால் பாதிக்கப்படுவீர்கள் என்று அச்சுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
அதனையடுத்து நியூ கேபிடல் காம்ப்ளக்ஸ் (என். சி. சி) காவல் நிலையத்தில் சுகாதார சேவை இயக்குநர் பதிவு செய்த FIR அடிப்படையில் நான்கு பெண்களை கைது செய்தனர். அதனையடுத்து நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் நால்வருக்கும் செவ்வாய்க்கிழமையன்று திரிபுரா நீதிமன்ற மாஜிஸ்திரேட் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…