புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யவில்லை என்றால், நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த போவதாக, மத்திய அரசிற்கு விவசாயிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து, தலைநகர் டெல்லியில் விவாசயிகள் 3 மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவசாயிகளுடன், மத்திய அரசு பல கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியுள்ள நிலையில், இதுவரை இந்த போராட்டத்திற்கு எந்த தீர்வும் எட்டப்படவில்லை.
இந்நிலையில், குடியரசு தினத்தன்று, விவசாயிகள் நடத்திய ட்ரைட்ட்ற பேரணியில் பெரும் சர்ச்சை வெடித்ததை தொடர்ந்து, பல விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, தற்போது புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யவில்லை என்றால், நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த போவதாக, மத்திய அரசிற்கு விவசாயிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை : இயக்குநர் இமயம் பாரதிராஜா என்ற பெரிய இயக்குனருக்கு மகனாக பிறந்தாலும் மனோஜ் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல…
சென்னை : இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் நேற்று காலமானார். இவருடைய மறைவு திரைத்துறையை உலுக்கியுள்ள…
சென்னை : அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான மார்ச் மாத ஊதியம்ஏப்ரல் 2 ஆம் தேதி ஊதியம் வழங்கப்படும் என தமிழ்நாடு…
சென்னை : டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்றிரவு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் நேரில் சந்தித்தார். கூட்டணியில் இருந்து…
கொல்கத்தா : நைட் ரைடர்ஸ் (KKR) அணியைச் சேர்ந்த இளம் ஆல்-ரவுண்டர் ரமன்தீப் சிங். இவரை இந்த ஆண்டு கொல்கத்தா அணி…
சென்னை : மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 2025-2030 ஆண்டுகளுக்கான புதிய ஒப்பந்தத்தை அண்மையில் அறிவித்துள்ளன. அதன்படி, டேங்கர்…