உளவுத்துறை என்பது ஜேம்ஸ்பாண்ட் படங்கள் போன்று கவர்ச்சியானது அல்ல.! மனோஜ் நரவானே பேச்சு.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • ரா உளவு அமைப்பின் முதல் தலைவரான ஆர்.என்.காவ் குறித்த புத்தக வெளியீட்டு விழா மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடைபெற்றது.
  • அதில் உளவுத்துறை சார்ந்த உலகம் என்பது ஜேம்ஸ்பாண்ட் திரைப்படங்கள் போன்று கவர்ச்சியானது அல்ல, மனோஜ் நரவானே தெரிவித்துள்ளார்.

ரா உளவு அமைப்பின் முதல் தலைவரான ஆர்.என்.காவ் குறித்த புத்தக வெளியீட்டு விழா மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய, ராணுவத் தலைமைத் தளபதியாக பதவியேற்கவுள்ள மனோஜ் நரவானே, ராணுவ நடவடிக்கைகளும் புலனாய்வுத் தகவல்களும் ஒன்றுடன் ஒன்று கைகோர்த்துச் செல்வதாகவும், எப்போது ராணுவ நடவடிக்கைகள் தொடங்கினாலும் அவை புலனாய்வுப் பிரிவு தகவல்களை சார்ந்தே அமைவதாகவும் தெரிவித்தார்.

மேலும், புலனாய்வு அமைப்புகள் பக்கபலமாக இல்லாவிட்டால், எந்த ராணுவ நடவடிக்கையும் வெற்றிகரமாக இருந்திருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார். உளவுத்துறை பணி என்பது கண்டிராத, கேட்டிராத, அறியப்படாத திரைமறைவு வேலைகளும், தகவல் பகுப்பாய்வும் சார்ந்தது என்றும், பின்னர் இது ஜேம்ஸ்பாண்ட் திரைபடங்களைப் போன்றது அல்ல என்றும் மனோஜ் நரவானே கூறினார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“அந்த படத்துக்கு பதிலா கொட்டுக்காளி, ஆடுஜீவிதம் படங்களை ஆஸ்காருக்கு அனுப்பியிருக்கலாம்”…வசந்த பாலன் கருத்து!

“அந்த படத்துக்கு பதிலா கொட்டுக்காளி, ஆடுஜீவிதம் படங்களை ஆஸ்காருக்கு அனுப்பியிருக்கலாம்”…வசந்த பாலன் கருத்து!

சென்னை : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் விருது என்றால் அது "ஆஸ்கர் விருது" தான். இந்த…

9 mins ago

“24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிட அனுமதி.,” தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை.!

சென்னை : தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று காலை 11 மணியளவில் டாக்டர் மல்லிகை தெருவில்…

1 hour ago

லட்டு விவகாரம்., பவன் கல்யாணிடம் மன்னிப்புக் கேட்ட ‘மெய்யழகன்’ கார்த்தி.!

சென்னை : கார்த்தி, அரவிந்த் சாமி நடித்து, '96' பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் இந்த வாரம் ரிலீசாக உள்ள…

2 hours ago

மக்களே! தமிழகத்தில் (25.09.2024) புதன்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 25.09.2024) அதாவது , புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…

2 hours ago

பாடகி சுசீலா மற்றும் மேத்தாவுக்கு கலைத்துறை வித்தகர் விருது! தமிழக அரசு அறிவிப்பு !

சென்னை : தமிழ் திரைத்துறையில் 5000திற்கும் அதிகமான பாடல்களை படித்துள்ள பின்னணி பாடகியான சுசீலாவிற்கும், தமிழசினிமா துறையில் வசனகர்த்தாவாக கவிஞர்…

2 hours ago

முதல் படமே காதல்.. “சத்தம் போடாம கத்து” அதர்வா தம்பி – அதிதியின் ‘நேசிப்பாயா’ டீசர்.!

சென்னை : இயக்குனர் விஷ்ணு வர்தனின் 10வது படமான நேசிப்பாயா திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் மூலம் மறைந்த…

2 hours ago