இலங்கையில் இருக்கும் இந்தியர்களை அழைத்துவரவுள்ள ஐ.என்.எஸ். ஜலஸ்வா.!

Published by
Surya

இலங்கையில் தாயகம் திரும்பும் இந்தியர்களை தாயகம் அழைத்துவர, இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். ஜலஸ்வா கப்பல் இயக்கப்படவுள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால், பல்வேறு நாடுகளில் உள்ள இயந்தியர்களை மீட்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறது. மேலும், விமானம் மூலம் மீட்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இலங்கையில் உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வர இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். ஜலஸ்வா கப்பல், ஜூன் 1 ஆம் தேதி இலங்கை, கொழும்புவிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு புறப்படவுள்ளது.

அந்த கப்பலில் பயணித்து வரவுள்ள அனைத்து பயணிகளுக்கு தூத்துக்குடி துறைமுக சுகாதார துறையினரோடு இணைந்து, மாவட்ட சுகாதார துறையினர் அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்வர். பரிசோதனை முடிவு வெளிவரும்வரை அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

Published by
Surya

Recent Posts

லஷ்கர் – இ – தொய்பா தளபதி சுட்டுக்கொலை.! இந்திய ராணுவம் அதிரடி..!!

லஷ்கர் – இ – தொய்பா தளபதி சுட்டுக்கொலை.! இந்திய ராணுவம் அதிரடி..!!

பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…

29 minutes ago

ஆளுநர் நடத்தும் மாநாடு : அரசு & தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் புறக்கணிப்பு.!

உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…

3 hours ago

TNPSC குரூப் 4 தேர்வு நாள் அறிவிப்பு! எப்போது தேர்வு.? எத்தனை பணியிடங்கள்.?

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …

3 hours ago

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு.., பதிலடி கொடுக்கும் இந்தியா.!

காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…

4 hours ago

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

15 hours ago

இனி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு!

டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

15 hours ago