இலங்கையில் தாயகம் திரும்பும் இந்தியர்களை தாயகம் அழைத்துவர, இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். ஜலஸ்வா கப்பல் இயக்கப்படவுள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால், பல்வேறு நாடுகளில் உள்ள இயந்தியர்களை மீட்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறது. மேலும், விமானம் மூலம் மீட்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், இலங்கையில் உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வர இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். ஜலஸ்வா கப்பல், ஜூன் 1 ஆம் தேதி இலங்கை, கொழும்புவிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு புறப்படவுள்ளது.
அந்த கப்பலில் பயணித்து வரவுள்ள அனைத்து பயணிகளுக்கு தூத்துக்குடி துறைமுக சுகாதார துறையினரோடு இணைந்து, மாவட்ட சுகாதார துறையினர் அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்வர். பரிசோதனை முடிவு வெளிவரும்வரை அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…
சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…