காலநிலை மாற்றம் அதிக புற்றுநோய் உண்டாக வழிவகுக்கும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கிறது.
அதிகரித்துவரும் வெப்பநிலை, காட்டுத்தீ மற்றும் காற்றின் தரம், அதிக புற்றுநோய் உண்டாக வழி வகுக்கிறது. குறிப்பாக நுரையீரல், தோல் மற்றும் இரைப்பை குடல் காலநிலை மாற்றத்தால் உலகளவில் கடுமையான பாதிக்கப்படுகினறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அந்த வகையில், தி லான்செட் ஆன்காலஜி இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், பெரிய புற்றுநோய்களுக்கு புவி வெப்பமடைதல், சுற்றுச்சூழல் நச்சுகள் முதல் புற ஊதா கதிர்வீச்சு, காற்று மாசுபாடு, உணவு மற்றும் நீர் விநியோகத்தில் மூலம் இந்த பாதிப்பு அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது .
இறுதியில், உலகளாவிய புற்றுநோய் படத்திற்கு மிகவும் ஆழமான சவால் புற்றுநோய் கண்டறிதல், சிகிச்சை மற்றும் கவனிப்புக்குத் தேவையான சிக்கலான சுகாதாரப் பாதுகாப்பு முறைகளை சீர்குலைப்பதன் மூலம் வரக்கூடும்.
21 ஆம் நூற்றாண்டில் புற்றுநோயானது மரணத்திற்கு முக்கிய காரணமாக இருக்கும் என்று பரவலாக கணிக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள புற்றுநோய் உயிழப்புகளுக்கு முதன்மையான காரணமான நுரையீரல் புற்றுநோய், காற்று மாசுபாட்டில் துகள்களின் வெளிப்பாட்டை அதிகரிப்பதன் விளைவாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ஒரு பெரிய ஆய்வில் உலகளவில் 2050 ஆம் ஆண்டில் உணவு விநியோகத்தில் ஏற்படப் போகும் மாற்றங்களின் விளைவாக புற்றுநோய் இறப்புகள் அரை மில்லியனுக்கும் அதிகமாக ஏற்படும் என இந்த ஆய்வு கணித்துள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…