இந்தியாவின் மிகத்தூய்மையான நகரமாக 4-வது ஆண்டாக ம.பியின் இந்தூர் நகரம் தேர்வு!

Published by
Rebekal

இந்தியாவின் தூய்மையான நகரமாக நான்காவது ஆண்டாக மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

வருடம் தோறும் இந்தியாவில் தூய்மையான நகரம் எது என தேர்வுகள் நடப்பது வழக்கம். இந்நிலையில், இந்த வருடம் நடைபெற்ற தூய்மையான நகர தேர்வில் இந்தியாவின் மிகவும் தூய்மையான நகரமாக மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளாக நாட்டின் தூய்மையான நகரமாக இந்தூர் நகரம் தான் தேர்வு செய்யப்பட்டு கொண்டுள்ளது. இரண்டாவது தூய்மையான நகரமாக குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரமும், மூன்றாவது தூய்மையான நகரமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நவி மும்பை எனும் நகரும் இடம் பிடித்துள்ளது.
Published by
Rebekal

Recent Posts

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…

7 hours ago

என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!

மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…

9 hours ago

MIvsRCB : படிதார், கோலி அதிரடி! மும்பைக்கு இது தான் இலக்கு!

மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…

10 hours ago

புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…

11 hours ago

MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…

12 hours ago

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

12 hours ago