தனிநபர் ஒருவர் தான் விருப்பிய மதத்தை பின்பற்ற உரிமை உண்டு – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

மதம் மாற அரசியல் சட்டப்படி உரிமை உண்டு என கட்டாய மதமாற்ற புகார்  தொடர்பான வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் கருத்து. 

தனிநபர் ஒருவர் தான் விருப்பிய மதத்தை பின்பற்ற உரிமை உண்டு என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஒருவர் தான் விரும்பும் மதத்துக்கு மாற அரசியல் சட்டப்படி உரிமை உண்டு என்றும் மதம் மாறுவது எந்த சட்டத்தின்படியும் தடை செய்யப்படவில்லை எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கட்டாயப்படுத்தி மதம் மாற்றுவது தொடர்பான புகாரை விசாரிக்க போதிய ஆதாரம் இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

சமூக ஊடகங்கள், வாட்ஸ் அப்பில் வரும் தகவலை ஆதாரமாக கொண்டு கட்டாய மதமாற்ற புகாரை விசாரிக்க மூடியதும் எனவும் விளக்கமளித்தனர். டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கச்தேவா, துஷா ராவ் கெடலா அமர்வு விளக்கமளித்து. மேலும், கட்டாய மதமாற்ற புகார் தொடர்பாக உறுதியான தரவுகளை அளிக்குமாறு, மனுதாரர் அஸ்வின்குமாருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் இந்த வழக்கு விசாரணையில், மதமாற்றம் நடைபெற்றது தொடர்பாக புள்ளி விவரங்கள் எங்கே? மதமாற்றம் எங்கே நடந்தது? என்றும் பல்வேறு கேள்விகள் எழுப்பி நீதிபதிகள், செய்தித்தாள், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகத்தின் தகவல் அடிப்படையில் பொதுநல மனுவை தாக்கல் செய்யக்கூடாது என்றும் கண்டிப்புடன் தெரிவித்துள்ளனர். அரசுக்கு நோட்டீஸ் அனுப்புவதாக இருந்தால் கூட மனுவில் போதிய ஆதாரங்கள் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

தரவுகளை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜூலை 25 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மத மாற்ற பிரச்சனைக்கு தொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்! 

பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!

டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…

21 minutes ago

99.2% மொபைல் போன்கள் இந்தியாவிலே உற்பத்தி! மத்திய அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!

டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால்.  இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…

1 hour ago

“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!

டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…

2 hours ago

“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!

சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…

2 hours ago

நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…

2 hours ago

அமித்ஷா பேச்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்! ரயிலை மறித்த விசிக, போராட்டம் அறிவித்த திமுக…

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…

3 hours ago