பறவை மோதியதால் மீண்டும் மும்பைக்கு சென்ற இண்டிகோ விமானம்..!

மும்பையில் இருந்து டெல்லிக்கு இயங்கி வந்த இண்டிகோ விமானம் இன்று காலை பறவை மோதியதால் மீண்டும் மும்பைக்கு சென்றது.
இண்டிகோ விமானம் 6E5047 காலை 8 மணியளவில் மும்பையிலிருந்து புறப்பட்டு காலை 10.15 மணிக்கு டெல்லியில் தரையிறங்க திட்டமிடப்பட்டது. ஆனால், மும்பையில் இருந்து விமானம் செல்லும்போது வழியில் பறவை மோதியதால் மீண்டும் விமானம் மும்பைக்கு திரும்பி சென்றது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025