இந்திய விமான சேவையான விஸ்டாரா தனது வாடிக்கையாளர்களுக்கு விமானத்தில் வைஃபை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்திய விமான சேவையான விஸ்டார முதன் முதலில் திட்டமிடப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த வெள்ளிக்கிழமை முதல் விமானத்தில் வைஃபை இணைய இணைப்பை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனை, தனது போயிங் 787-9 ட்ரீம்லைனர் என்ற விமானத்தில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு அறிமுக சலுகையாக, இந்த சேவையை அனைத்து விஸ்டாரா வாடிக்கையாளர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் இலவசமாக வழங்குவதாக கூறியுள்ளது. இதற்கிடையில், ஒழுங்குமுறை ஒப்புதலுடன் விஸ்டாரா தனது ஏர்பஸ் ஏ 321 நேயோ விமானத்திலும் இந்த சேவையை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த சேவைக்கான கட்டண திட்டங்களை உரிய நேரத்தில் அறிவிக்கும் என்று விஸ்டாரா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…