அக்னி ரக ஏவுகணைகளின் புதிய வகையான அக்னி பி ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
புதிய ரக அக்னி ஏவுகணையான அக்னி பி அல்லது அக்னி பிரைம் ஏவுகணை சோதனையை இந்தியா ஒடிசாவின் கடற்கரை பகுதியில் உள்ள ஏபிஜே அப்துல் கலாம் ஏவுகணை தளத்தில் வைத்து டிஆர்டிஓ மூலம் இந்த சோதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த சோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.
இந்த ஏவுகணை முழுவதும் காம்போசைட் மெடீரியல் மூலமாக உருவாக்கப்பட்டது. திட்டமிட்டபடியே இந்த ஏவுகணை மிக துல்லியமாக எந்த பிரச்சனையும் இன்றி விண்ணில் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பட்டு அமைப்பான டிஆர்ஒ கூறியுள்ளது.
உத்திர பிரதேஷ் : மாநிலம் ஹர்தோய் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்தியநாத் மேற்கு…
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து…
ஹைதராபாத் : வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா பொறுத்தவரையில் தான் இசையமைத்த பாடல்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் உடனடியாகவே அந்த பாடல்களை நீக்க கோரி…