7.5 லட்சம் சிகரெட்களை கடத்தி சென்ற இந்தியர்கள் டெல்லியில் கைது!

Published by
Rebekal

துபாயிலிருந்து 7.5 லட்சம் சிகரெட்டுகளை கடத்தியதற்காக 13 இந்திய பயணிகள் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தனது வீரியத்தை சற்றும் குறைத்து கொள்ளாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், பலர் இதனால் தங்களது வேலை வாய்ப்புகளை இழந்து தவித்து வருகின்றனர். சிலர் வறுமையில் வாடினாலும், பலர் தங்களுடைய வாழ்க்கை முறைகளை தவறான பாதையில் நடத்திச் செல்கின்றனர்.

7.5 லட்சம் சிகரெட்டுகளை இந்தியாவிற்கு கடத்தியதாக டெல்லி விமான நிலையம் ஆகிய ஐஜிஐ விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் 13 இந்திய பயணிகளை கைது செய்துள்ளனர். இதன் மதிப்பு மட்டும் 66 லட்சம் டாலர்களாம். கைது செய்யப்பட்டுள்ள 13 பயணிகளும் 26 முதல் 40 வயதிற்குட்பட்ட இளம் பயணிகள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. துபாயில் வேலைக்காக சென்று கொரோனா வைரஸ் காரணமாக வேலை இழந்து அங்கே இருந்தவர்கள் தான் இந்த 13 பேரும் என்பதும் தெரியவந்துள்ளது.

Published by
Rebekal

Recent Posts

பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்! ஆந்திரா ஐடி-யில் இனி ‘ஒர்க் ஃபர்ம் ஹோம்’? முதலமைச்சர் திட்டம்!

பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்! ஆந்திரா ஐடி-யில் இனி ‘ஒர்க் ஃபர்ம் ஹோம்’? முதலமைச்சர் திட்டம்!

அமராவதி : நேற்று அறிவியல் துறையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் சர்வதேச தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு பலரும் வாழ்த்து…

5 minutes ago

திமுகவை எதிர்க்க துணிவில்லாமல் ஓடி ஒளிந்தவர் இபிஎஸ்! கடுமையாக சாடிய அமைச்சர் செந்தில் பாலாஜி!

சென்னை : நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்ற நிலையில், அக்கட்சியை சேர்ந்தவர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி…

9 minutes ago

பிரதீப் ரங்கநாதன் படத்துக்கு இத்தனை கோடி செலவா? இயக்குநர் போட்டுடைத்த உண்மை!

சென்னை : லவ் டுடே எனும் படத்தை கொடுத்து தற்போதைய வளர்ந்து வரும் நடிகர் மற்றும் இயக்குனராக பிரதீப் ரங்கநாதன் மாறிவிட்டார்.…

38 minutes ago

இபிஎஸ்-க்கு ‘ஷாக்’? அதிமுக வழக்கு விசாரணைக்கு தடையில்லை! உயர்நீதிமன்றம் அதிரடி!

சென்னை : அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள்…

53 minutes ago

“ஆட்டத்துல என்ன சேக்காதீங்க..,” கழண்டு கொண்ட ஸ்டார்க்.., தடுமாறும் ஆஸ்திரேலிய அணி?

பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த…

1 hour ago

“மிரட்டலுக்கு பயப்படவே மாட்டோம்”..பதிலடி கொடுத்த ஹமாஸ்! மீண்டும் எச்சரித்த இஸ்ரேல் !

காசா : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஹமாஸ் அமைப்புக்கு எச்சரிக்கை விடுத்து பேசியியிருந்த நிலையில், மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என…

2 hours ago