ஐநா அமைதிப்படையில் இணைந்துள்ள இந்திய பெண் ராணுவ வீரர்கள் சூடான் நாட்டிற்கு சென்றனர்.
சூடான் நாட்டில் தற்போது உள்நாட்டு போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை தடுத்து அமைதியை நிலைநாட்ட ஐநா அமைதிப்படை சூடானில் களமிறங்கியுள்ளது. இந்த அமைதி படை அனைத்து இடங்களிலும் அமைதியை நிலைநாட்ட செயல்பட்டு வருகிறது.
இந்த ஐநா அமைதிப்படையில் இந்திய பெண்கள் ராணுவ படையினரும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். சூடானில் களம்இறங்கிய ஐநா அமைதிப்படையில் இவர்களும் இணைந்துள்ளனர்.
ஐநா அமைதிப்படையில் உள்ள இந்திய பெண் ராணுவ வீரர்கள் அடங்கிய குழு சூடானில் உள்ள அபெய் நகருக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்றனர். அவர்களை ஐநா பாதுகாப்புப் படையினர் வரவேற்றனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…