கிழக்கு லடாக்கில் இந்திய ராணுவ வீரர்கள் பீரங்கிகளில் சென்று தாக்குதல் ஒத்திகை செய்துள்ளனர்.
இந்தியா மற்றும் சீனப் படைகள் இடையே எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. இந்நிலையில் தற்போது இந்திய ராணுவ வீரர்கள் கிழக்கு லடாக்கின் கோக்ரா பகுதியில் தாக்குதல் ஒத்திகை நடத்தி வருகின்றனர். குறிப்பாக லடாக் பகுதியின் கிழக்கில் இந்திய ராணுவ வீரர்கள் பீரங்கி வைத்து தாக்குதல் ஒத்திகை நடத்தியுள்ளனர்.
நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், லடாக்கின் லே பகுதியிலும் ஹெலிகாப்டர் மூலமாக இந்தத் தாக்குதல் ஒத்திகை நடத்தப்பட்டு உள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…