அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் சனிக்கிழமை இரவு அறிவிக்கப்பட்டன. ஜோ பிடன் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை இடைத்தேர்தலில் தோற்கடித்தார். அமெரிக்க தேர்தலில் உறுதியான முடிவுகள் வெளியான நிலையில், இந்திய பங்குசந்தையில் ஏற்றம் காணப்பட்டுள்ளது.
இன்று காலை சந்தை திறந்தவுடன், மும்பை பங்குச் சந்தை குறியீடு 673 புள்ளிகள் உயர்ந்து 42,500 புள்ளிகளுடன் வரலாற்று உச்சத்தை எட்டியது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டியும் 180 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து 12,450 ஆக உயர்ந்தது.
வங்கி, நிதி சேவைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக உயர்ந்தன. இன்போசிஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி மற்றும் எச்.டி.எஃப்.சி ஆகியவற்றின் பங்குகள் கடுமையாக உயர்ந்தன.
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…